பெபப்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு தமிழச்சி நான்.நான் மேற்பார்வையாளராக பணிபுரிகிறேன்.தமிழகம் முழுவதும் இப்போது இந்த நிறுவனத்தின் பொருட்கள் விற்பனையாகவில்லை என்பதால் தமிழத்தில் உள்ள அனைத்து காலாவதியான குளிர்பான பொருட்கள் திரும்பப்பெறப்பட்டு மறுசுழற்சி முறையில் அவற்றை அழிக்காமல் காலாவதி ஆகும் தேதி மாற்றப்பட்டு இதர மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்கின்றனர்.எனவே தோழர்களே நாம் அனைவரும் மற்ற மாநிலங்களுக்கு இச்செய்தியைக் கொண்டு சேர்ப்பது நம் கடமையாகிறது.. கொக்க கோலா மற்றும் பெப்சி நிறுவனங்களை இந்தியைவை விட்டு மொத்தமாக விரட்ட இதுதான் சரியான தருணமாகும்.மேலும் என்போன்ற தொழிலாளர்கள் அனைவரும் விவசாயம் மற்ற வேறு தொழில் தேட முனைகிறோம்.
நன்றி தோழர்களே
அனைவருக்கும் பகிருங்கள்.
Sunday, 5 February 2017
Coco cola decide to sell expired products to North region in India Due to people's are not buy in TAMILNADU
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment